Thoothukudi is a port City situated in the Gulf of Mannar about 125Kms. North of Cape Comorin. Thoothukudi City was elevated as a Corporation on 05.08.2008. This City Municipal Corporation is spread over an extent of 90.663 sq.kms. and has a population of 3,20,466 as per 2001 census. Thoothukudi Corporation is divided into 60 wards after its expansion in the year 2011 and these wards are comprised in four zones - (i.e) East,West,North & South. East zone has 21-29,38-41 ,46 and 47 wards, West zone has 15-19,30-37,42 and 44 wards, North zone has 1-14 and 20 wards and South zone has 43,45 and 48-60 wards.
சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளியில் அமைக்கப்பட்டு வரும் சுகாதார வளாக பணிகளை மாநகராட்சி ஆணையர் திரு.பானோத் ம்ருகேந்தர் லால் இ.ஆ.ப அவர்கள் ஆய்வு செய்தார்கள்.ஆய்வின் போது துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.(02.07.2025)
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தெற்கு மண்டலம் - வார்டு எண்- 48 கால்டுவெல் காலனி , வார்டு எண் - 52 அத்திமரபட்டி , வடக்கு மண்டலம் வார்டு எண் - 1 சில்வர்புரம், பண்டாரம்பட்டி பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையங்களைமாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் காணொளி வாயிலாக திறநது வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி பெ.கீதா ஜீவன் அவர்கள் மாண்புமிகு மேயர் திரு. ஜெகன் பெரியசாமி அவர்கள்,மாநகராட்சி ஆணையர் திரு.பானோத் ம்ருகேந்தர் லால் இ.ஆ.ப அவர்கள், துணை மேயர் திருமதி செ.ஜெனிட்டா அவர்கள், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு 7 பகுதியில் உள்ள-லூர்த்தம்மாள் புரம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் மற்று மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகள் குறித்து ஆணையர் திரு.பானோத் ம்ருகேந்தர் லால், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு 2 - ரஹ்மத் நகர் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் நூலக கட்டிடப் பணிகள் குறித்து ஆணையர் திரு.பானோத் ம்ருகேந்தர் லால், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
தெற்கு மண்டல பகுதியில் அமைக்கப்பட்டு வரும் போதை தடுப்பு மறுவாழ்வு மையத்தின் கட்டிட பணிகளை மாநகராட்சி ஆணையர் திரு.பானோத் ம்ருகேந்தர் லால் இ.ஆ.ப அவர்கள் ஆய்வு செய்தார்கள்.ஆய்வின் போது துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.(02.07.2025)
வாதிரியார் தெரு மற்றும் கால்டுவெல் காலணி,முடுக்குகாடு பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தின் கட்டிட பணிகளை மாநகராட்சி ஆணையர் திரு.பானோத் ம்ருகேந்தர் லால் இ.ஆ.ப அவர்கள் ஆய்வு செய்தார்கள்.ஆய்வின் போது துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.(02.07.2025)
சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளியில் அமைக்கப்பட்டு வரும் சுகாதார வளாக பணிகளை மாநகராட்சி ஆணையர் திரு.பானோத் ம்ருகேந்தர் லால் இ.ஆ.ப அவர்கள் ஆய்வு செய்தார்கள்.ஆய்வின் போது துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.(02.07.2025)
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தெற்கு மண்டலம் - வார்டு எண்- 48 கால்டுவெல் காலனி , வார்டு எண் - 52 அத்திமரபட்டி , வடக்கு மண்டலம் வார்டு எண் - 1 சில்வர்புரம், பண்டாரம்பட்டி பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையங்களைமாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் காணொளி வாயிலாக திறநது வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி பெ.கீதா ஜீவன் அவர்கள் மாண்புமிகு மேயர் திரு. ஜெகன் பெரியசாமி அவர்கள்,மாநகராட்சி ஆணையர் திரு.பானோத் ம்ருகேந்தர் லால் இ.ஆ.ப அவர்கள், துணை மேயர் திருமதி செ.ஜெனிட்டா அவர்கள், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு 7 பகுதியில் உள்ள-லூர்த்தம்மாள் புரம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் மற்று மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகள் குறித்து ஆணையர் திரு.பானோத் ம்ருகேந்தர் லால், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு 2 - ரஹ்மத் நகர் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் நூலக கட்டிடப் பணிகள் குறித்து ஆணையர் திரு.பானோத் ம்ருகேந்தர் லால், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
தெற்கு மண்டல பகுதியில் அமைக்கப்பட்டு வரும் போதை தடுப்பு மறுவாழ்வு மையத்தின் கட்டிட பணிகளை மாநகராட்சி ஆணையர் திரு.பானோத் ம்ருகேந்தர் லால் இ.ஆ.ப அவர்கள் ஆய்வு செய்தார்கள்.ஆய்வின் போது துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.(02.07.2025)
வாதிரியார் தெரு மற்றும் கால்டுவெல் காலணி,முடுக்குகாடு பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தின் கட்டிட பணிகளை மாநகராட்சி ஆணையர் திரு.பானோத் ம்ருகேந்தர் லால் இ.ஆ.ப அவர்கள் ஆய்வு செய்தார்கள்.ஆய்வின் போது துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.(02.07.2025)
சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளியில் அமைக்கப்பட்டு வரும் சுகாதார வளாக பணிகளை மாநகராட்சி ஆணையர் திரு.பானோத் ம்ருகேந்தர் லால் இ.ஆ.ப அவர்கள் ஆய்வு செய்தார்கள்.ஆய்வின் போது துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.(02.07.2025)
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தெற்கு மண்டலம் - வார்டு எண்- 48 கால்டுவெல் காலனி , வார்டு எண் - 52 அத்திமரபட்டி , வடக்கு மண்டலம் வார்டு எண் - 1 சில்வர்புரம், பண்டாரம்பட்டி பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையங்களைமாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் காணொளி வாயிலாக திறநது வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி பெ.கீதா ஜீவன் அவர்கள் மாண்புமிகு மேயர் திரு. ஜெகன் பெரியசாமி அவர்கள்,மாநகராட்சி ஆணையர் திரு.பானோத் ம்ருகேந்தர் லால் இ.ஆ.ப அவர்கள், துணை மேயர் திருமதி செ.ஜெனிட்டா அவர்கள், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.